|
குந்தி இருந்த நிலமொன்று கைமாறிப் போகிறது! |
|
|
எழுதியவர்: மட்டுவில் ஞானக்குமாரன்
|
|
Thursday, 09 October 2008 00:50 |
இந்த மண் புல்... புதர்... முளைக்காத நாகசாகி ஆகினால் என்ன... துளிநீர் கிட்டாத... சகாராவாக மாறினால் என்ன அது தான் அது தான் நமக்கான பூம்புகார்..
|
|
மேலும்...
|
|
|
புரிந்திருப்பாய்! தெளிந்திருப்பாய்! நிமிர்ந்து நிற்பாய்! |
|
|
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Tuesday, 07 October 2008 01:19 |
புலம்பெயர்ந்த தமிழரிடைப் புத்தியுள்ள மனிதருடன் புறம்புரியா மூடரெனப் பலர்பரவி இருப்பதனால் தரமுணரும் வழியறியார் மூடர்கதை பரப்புகிறார்...
|
|
மேலும்...
|
|
சுயநலம் துறந்தால் தமிழினம் நிமிர்ந்து விடும் |
|
|
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Friday, 03 October 2008 02:34 |
உலக நாகரீகம் கண்டு பிடித்த இன்றைய அரசியலில் மக்களை ஆளவென்று எவருமே இல்லை. அவர்களை ஏய்க்கவே அனைவரும் இருக்கின்றார்கள்...
|
|
மேலும்...
|
|
ஈகையின் வாகை தியாகி திலீபன் |
|
|
எழுதியவர்: கோசல்யா சொர்ணலிங்கம்
|
|
Sunday, 28 September 2008 23:54 |
உணர்வெனும் ஊற்றுக்கு உயிரினும் மேலாகவே விடுதலையை விளையும் சுதந்திரத்தை வேண்டிய உன்னத நோன்புக்கு...
|
|
மேலும்...
|
|
வெட்கமில்லை, வெட்கமென்பதில் லையே! |
|
|
எழுதியவர்: காலகோலக் கவி
|
|
Tuesday, 23 September 2008 00:29 |
வீரமக்கள் முகம் மறைத்துக் கோழை மேடை ஏறினால் காரமற்ற கவிமழையால் கவர்ச்சி வீசி உருக்கினால் பட்டமென்றும் பதவியென்றும் போலிப் பேச்சை நம்பியே...
|
|
மேலும்...
|
|
தமிழ் அறிஞர் அமுது ஐயா! |
|
|
எழுதியவர்: முல்லைஅமுதன்
|
|
Friday, 12 September 2008 01:08 |
மனிதன் வாழும் போதே சிறப்புற வாழவேண்டும். இதற்கு கவிஞர் அடைக்கலமுத்து அமுதசாகரன் சிறந்த உதாரணம். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட...
|
|
மேலும்...
|
|
|
படித்ததும் பிடித்ததும் |
|
|
எழுதியவர்: தமிழமுதம்
|
|
Sunday, 05 October 2008 00:09 |
பிரதி வெள்ளி தோறும் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்திலே இடம் பெறும் 'படித்ததும் பிடித்ததும்' நிகழ்விலே 26.9.09 அன்று “புலம்பெயர் இலக்கியம் வாழ்புலத்தேடல்” எனும் தலைப்பிலே கவிஞர் திரு மட்டுவில் ஞானக்குமாரன்...
|
|
மேலும்...
|
|
கேட்டுப் பார்! பதில் கிடைக்கும்!! |
|
|
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Wednesday, 01 October 2008 00:00 |
முற்பகல் உனக்கே சாதக மென்றால் பழிகளும் செய்திடலாம் முற்பகல் நடுப்பகல் ஆகிடுமுன்பே முன்னிலை பெற்றிடலாம்...
|
|
மேலும்...
|
|
முதுமையின் முகங்கள் |
|
|
எழுதியவர்: இந்துமகேஷ்
|
|
Friday, 26 September 2008 00:45 |
பிள்ளைகள் பிறந்த பின் இந்த ஞானம் மேலும் தழைத்தது. "அப்பா..! அப்பா..!" என்று அணைந்த பிள்ளைச் செல்வங்கள் சற்று வளர்ந்ததும், "எப்போ நீ எங்களைவிட்டுப் போவாய்?"...
|
|
மேலும்...
|
|
சத்தியம் உன்னிலின்றேல் சாத்தான்கள் வேதம் ஓத வரும் |
|
|
எழுதியவர்: 'சிந்தனைச் செல்வர்' எழிலன்
|
|
Sunday, 14 September 2008 00:31 |
பாதை தெரியாதவன் வந்து வழிகாட்டுபவனாகப் போதிக்கிறான். நாம் அதனைப் புரிந்து கொள்ளாமல் அவன் பின்னே போய்க் கொண்டிருக்கிறோம்...
|
|
மேலும்...
|
|
புரியாத புதிர் புரிந்த போது..! |
|
|
எழுதியவர்: தேசப்பிரியன்
|
|
Tuesday, 09 September 2008 01:04 |
காதல் என்றதுக்கு நீங்கள் கொடுக்கிற விளக்கம் தான் எனக்குள்ளையும் வரணும் என்று நீங்க எதிர்பார்க்கக் கூடாது. எனக்குள்ள அது வேறையா இருக்கும். என்னைப் பொறுத்தவரை காதல் முதல்...
|
|
மேலும்...
|
|
|